1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுரையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் போலீசால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
Author: Khaleel Jageer
#FOSS_Activist #Reader #Coder #Foodie
“ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே
நந்திஷ், சுவாதி “ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே நடந்தப் பட்டிருக்கிறது, என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து CPIM மாநாடு – உ.வாசுகி
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு, ஜூலை 3 சேலத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்… வன்முறையற்ற பொது வெளியை உருவாக்க…
