1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் மதுரையில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் போலீசால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
Author: Khaleel Jageer
Free Software Activist;
Love to spend time with Tamil Philosophical, Historical and Political books.
As a Free Software Activist I support GNU philosophy.
Strongly believe that "Nothing is True; Everything is Permitted;"
“ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே
நந்திஷ், சுவாதி “ஆணவப்படுகொலை” சாதி மறுத்து காதலிப்பவர்களை அச்சுறுத்துவதற்கே நடந்தப் பட்டிருக்கிறது, என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து CPIM மாநாடு – உ.வாசுகி
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாடு, ஜூலை 3 சேலத்தில் நடைபெறுகிறது. அனைவரும் வாரீர்… வன்முறையற்ற பொது வெளியை உருவாக்க…