இட ஒதுக்கீடு எனும் இடவுரிமை – ஆழி செந்தில்நாதன் உரை

தோழன் இயக்கம் ஒருங்கிணைத்த ‘களம்’

இடஒதுக்கீடு எனும் இடவுரிமை – கருத்தரங்கிங் ஆழி செந்தில்நாதன் ஆற்றிய உரை.

தொடர்பு – zsenthil@gmail.com

ஒலியோடை வெளியீடு – கணியம் அறக்கட்டளை

kaniyamfoundation@gmail.com

kaniyam.com/foundation

ஆழி செந்தில்நாதன் தமிழகத்தின் உரிமைகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக செயல்பட்டுவருபவர். மொழியுரிமைக்களத்தில் முன்னிலையில் நிற்பவர். தன்னாட்சித் தமிழகம், Campaign for Language Equality and Rights போன்ற அமைப்புகளில் முக்கியப் பங்கெடுத்திருக்கும் இவர் ஆழி பதிப்பகம் என்கிற நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

Leave a comment