தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936ல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் நகல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் சுருக்கமே இந்த ஆடியோ.
