தன்னாட்சி தமிழகம் சார்பில் மதுரையில் 16.9.2018 அன்று அண்ணாவை தெரியுமா தம்பி எனும் ஆய்வரங்கம் நடைபெற்றது இதில் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் பங்கு எத்தகையது அவரின் இடைவிடாத திராவிட நாடு கோரிக்கையின் தீவிரம் எங்கனம் இருந்ததது அதனை சுதந்திரத்திற்கு பிறகும் இந்தியா அதனை முறியடிக்க என்ன வகையான சூழ்ச்சிகளை செய்தன குறைந்தபட்ச சமரசத்தில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற நிலைப்பாட்டுக்கு காரணம் என ஒரு பெரும் வரலாற்றை மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் தோழர் ஆழி செந்தில்நாதன் அவர்கள்.